சனி பகவான் மேஷ ராசிக்குள் நுழைவதால், கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். எனவே, 2027 ஆம் ஆண்டு கும்ப ராசியினருக்கு நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், வியாபாரம் செய்யும் கும்ப ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சனி பகவானின் அருளால் வருமானம் பெருகும். ஏழரைச் சனியால் இத்தனை வருடங்களாக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். மன அழுத்தம், தடைகள் மற்றும் சண்டைகளில் இருந்து விடுபட அதிக வாய்ப்புள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)