எண் கணிதத்தின் படி, இந்த நான்கு எண்களில் பிறந்தவர்களிடம் தலைமைத்துவம் அதிகமாக இருப்பதால் பிறரிடம் அடிபணிந்து செல்ல மாட்டார்கள். இதனால் இவர்கள் சொந்த தொழில் செய்து அதில் ராஜாவாக இருக்க விரும்புவார்கள். மேலும் இவர்கள் தங்களுக்கென ஒரு சொந்த தொழில், வியாபாரத் செய்து அதில் சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நல்லா யோசித்து செயல்படுவார்கள்.
இந்த எண்களில் பிறந்தவர்களிடம் ஆக்கபூர்வமான சிந்தனை அதிகமாக இருப்பதாலும், இவர்களின் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, வலிமை போன்ற பல காரணங்கள் இவர்கள் தங்களது வாழ்க்கையில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பார்கள்.