ஜோதிட சாஸ்திரத்தில் சுப கிரகமாகவும், காதல், ஆடம்பரம், மற்றும் மகிழ்ச்சியின் காரகனான சுக்கிர பகவான் சில குறிப்பிட்ட ராசிகளுக்குத் தனது சஞ்சார நிலையால் தற்காலிக சோதனைகளையும் வழங்குகிறார். அந்த வகையில், வரும் ஜூலை 4-ம் தேதி வரை சுக்கிரனின் சஞ்சார நிலை 6 ராசிகளுக்கு சற்று சுமாரான பலன்களையே தரப்போகிறது. ராகு-கேது போன்ற நிழல் கிரகங்களை விடவும் இந்த காலகட்டத்தில் சுக்கிரன் இந்த ராசிகளுக்குக் கூடுதல் சவால்களை ஏற்படுத்தலாம். ஆகையால் கணவன்-மனைவி உறவு மற்றும் பொருளாதார விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. அந்த 6 ராசிகள் மற்றும் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது விஷங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.