இந்த சிவ யோக காலத்தில் (ஜூன் 24 மற்றும் 25) சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதும், 'ஓம் நமசிவாய' மந்திரத்தை உச்சரிப்பதும் அனைத்து ராசியினருக்கும் மன அமைதியையும், தடைகளற்ற வெற்றியையும் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)