டியூசனுக்கு வரும் மாணவ, மாணவிகளிடம் செக்ஸ் கல்வி என்று கூறி ஆபாச படம் எடுத்து தனது காதலனுடன் லேப்டாப்பில் அதை பார்த்து உல்லாசமாக இருந்து வந்ததாக ஆசிரியை சஞ்சனா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
டியூசனுக்கு வரும் மாணவ, மாணவிகளிடம் செக்ஸ் கல்வி என்று கூறி ஆபாச படம் எடுத்து தனது காதலனுடன் லேப்டாப்பில் அதை பார்த்து உல்லாசமாக இருந்து வந்ததாக ஆசிரியை சஞ்சனா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை தி.நகரில் இயங்கி வருகிறது சஞ்சனா டியூஷன் சென்டர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இங்கு பத்தாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் டியூஷன் பயின்று வருகிறார்கள். இவரிடம் டியூஷன் படிக்கும் மாணவி ஒருவர் சோர்வடைந்து, ஆடைகள் கலைந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். இதைபார்த்த பெற்றோர் அலறிய படி விசாரித்தனர். அப்போது, டியூசன் சொல்லிக்கொடுக்கும் சஞ்சனா டீச்சர் மற்றும் அவரது ஆண் நண்பர் பாலாஜி (38) ஆகியோர் தன்னை மிரட்டி உடன் படிக்கும் சக மாணவனுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருக்க வைத்து படமும், வீடியோவும் எடுத்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க;- சென்னையில் டியூசன் சென்டரில் பிரத்யேக படுக்கை அறை... மாணவிகளை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த சஞ்சனா டீச்சர்..!
இதை சற்றும் எதிர்பாராத பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி போலீசார் டீச்சர் சஞ்சனா மற்றும் அவரது ஆண் நண்பர் பாலாஜி போச்சோ சட்டத்தில் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட டீச்சர் சஞ்சனா, அவரது ஆண் நண்பர் பாலாஜி ஆகியோர் அளித்த வாக்குமூலம் அளித்தனர். அதில், சஞ்சனா பல ஆண்டுகளாக டியூசன் நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க;-
இவருக்கு எதிர் வீட்டில் வசித்து வரும் பாலாஜிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனால் சஞ்சனா வீட்டிற்கு தெரியாமல் தனது காதலனுடன் டியூசன் சென்டரிலேயே அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். சஞ்சனா செக்ஸ் விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாலாஜி டியூசன் படிக்க வந்த அழகான மாணவிகள் மற்றும் மாணவர்களிடம் விரும்பி பழகி ஆசை வார்த்தைகளை கூறி செக்ஸ் தொடர்பான பிராக்டிக்கல் என்று கூறி மாலையில் டியூசன் முடிந்த உடன் டியூசன் சென்டரிலேயே உள்ள தனி அறையில் மாணவ, மாணவிகளை நிர்வாணப்படுத்தி, ஒன்று சேர வைத்து, அதை தனது ஆண் நண்பர் பாலாஜி செல்போனில் வீடியோ படம் எடுக்க வைத்துள்ளார். பின்னர் எடுக்கப்பட்ட மாணவிகளின் வீடியோக்களை சஞ்சனா, பாலாஜியுடன் சேர்ந்து லேப்டாப்பில் அதை பார்த்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வசதி படைத்த மாணவ, மாணவிகளிடம் பணத்தை பறித்துள்ளார். அப்படி பணம் கொடுக்க முடியாத மற்றும் சம்பவம் குறித்து வீட்டில் சொல்லமுடியாத மாணவிகளிடம் ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி பாலாஜி தனது காதலிக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக சஞ்சனா தன்னை விட்டு காதலன் விலகி சென்று விடுவான் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி தனது காதலனுக்கு மாணவிகளை இறையாக்கிள்ளார். அதில் சம்பந்தபட்ட மாணவி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் சொல்லியதால் இருவரும் தற்போது மாட்டி கொண்டதாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட வீடியோ, ஆபாச புகைப்படங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.