பட்டப் பகலில் தென்னந்தோப்பில் உல்லாசமாக இருந்த 9 ஆம் வகுப்பு மாணவி !! காதலனுடன் பிடிபட்டதால் அதிர்ச்சி !!

By Selvanayagam PFirst Published Nov 28, 2019, 10:53 PM IST
Highlights

மதுரை அருகே பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய காதலனுடன் தென்னந்தோப்பில்  உல்லாசமாக இருந்ததைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 

மதுரை மாவட்டம்  சோழவந்தான்  பகுதியில் உள்ள ரயில்வே பீடர் ரோடைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.. வேன் டிரைவராக பணி புரியும் அவரும்  அதே பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும்  வாணி  என்ற 15 வயது மாணவியும் காதலித்து வந்தனர்.

நேற்று முன்தினம் வாணி பள்ளிக் கூடத்துக்கு சென்று கொண்டிருந்தார்.. அப்போது ஜெயபிரகாஷ் அவரை தடுத்து நிறுத்தி தென்னந்தோப்புக்குள் அழைத்து சென்றுள்ளார். 

அங்கு ஜெயபிரகாஷ் வாணியிடம் , நாம் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம், நிச்சயமாக திருமணம் செய்துகொள்வோம் என்று கூறி சில்மிஷம் செய்துள்ளார். முதலில் செக்சுக்கு மறுத்த  வாணி பின்னர், ஜெயபிரகாசுடன் ஆசை தீர உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த அவ்வூர் பொது மக்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து, அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து வைத்து இருவரும் திருமணம் செய்த கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.  ஜெயபிரகாஷ்  திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்துள்ளார்.

இதையடுத்து வாணியின் பெற்றோர்கள்  சமயநல்லூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் ஜெயபிரகாஷை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!