சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாதுனு யார் சொன்னது? மோகன்ராஜா பளார் கேள்வி...

 
Published : Dec 05, 2017, 10:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாதுனு யார் சொன்னது? மோகன்ராஜா பளார் கேள்வி...

சுருக்கம்

Who said the cinema should not come to politics? Mohanraj raises the question of ...

யார் சொன்னது சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது? என்று பிரபல இயக்குனர் மோகன்ராஜா கேள்வி கேட்டுள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

அப்போது விழாவில் பேசிய மோகன் ராஜா, ‘‘சமூக அக்கறை கொண்டவர்கள் தேர்ந்தெடுப்பது இரண்டே துறைதான். ஒன்று சினிமா மற்றொன்று அரசியல்.

யார் சொன்னது சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது? என்று கேள்வி கேட்டுள்ளார்.

விஷால் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மோகன் ராஜா கூறியது விஷாலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல அமைந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி