ரசிகர்களுக்கு கண் தானம் செய்ய கோரிக்கைவிட்ட விஜய் சேதுபதி...

 
Published : Jun 06, 2017, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
ரசிகர்களுக்கு கண் தானம் செய்ய கோரிக்கைவிட்ட விஜய் சேதுபதி...

சுருக்கம்

Vijay Sethupathi requested his fans to donate eyes

நடிகர் விஜய் சேதுபதி ஒரு பக்கம் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும், தன்னால் முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் கூட மூத்த சினிமா கலைஞர்களுக்கும், நலிந்த கலைஞர்கள்ம் 100 சவரன் தங்க காசுகள் வழங்கினார். இதை தொடர்ந்து நேற்று பிரபல கண் மருத்துவனை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய, விஜய் சேதுபதி நாம் அனைவரும் கண் தானம் செய்யவேண்டும் என கூறினார், இந்த உலகத்தை பார்க்காமல் தவிக்கும் பலருக்கு நாம் முன்வந்து கண் தானம் செய்தால் அவர்களும் இந்த உலகத்தை எட்டி பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என மனமுருகி பேசினார்.

மேலும் தன்னுடைய ரசிகர்கள் அனைவரும் உலகத்தில் சிறந்த தான மான கண் தானத்தை செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!