மூணு பேரு, மூன்றாவது முறை கூட்டணி... விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் பிரமாண்ட படம்!

 
Published : May 20, 2017, 11:50 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
மூணு பேரு, மூன்றாவது முறை கூட்டணி... விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் பிரமாண்ட படம்!

சுருக்கம்

vijay and AR Murugadoss to reunite with Sun Pictures after Atlee film

விஜய் 62 ஏ.ஆர் முருகதாஸ் இளையதளபதி விஜய் மீண்டும் இணையும் படம் இந்த படத்தை முதலில் லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்து ஆனால், இப்போது லைக்கா நிறுவனம் விலகியது காரணம் படத்தின் பட்ஜெட் அதிகம் என்று விலகியது மிகவும் வேதனையான விஷயம்.

குறிப்பாக விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி என்றாலே நூறுகோடி வசூல் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் இப்படி இருக்கும்போது இவர்கள் ஏன் விலகினார்கள் என்பது கேள்விகுறி இந்த கூட்டணி மீண்டும் இணைய முக்கிய காரணம் லைக்கா தான் என்பதும் நாம் அறியவேண்டிய விஷயம். விஜய் - முருகதாஸ் மதிப்பு தெரியாமல் விட்ட இந்த படத்தை  

உடனே கோத்திக் கொண்டது சன் பிக்சர்ஸ். 

விஜய்யுடன் சன் பிக்சர்ஸ் ஏற்கனவே வேட்டைக்காரன், சுறா படங்களை தயாரித்தது. மூன்றாவது முறையாக கூட்டு சேரும் இந்த படம் தீபாவளி முடிந்ததும் படபிடிப்பு ஆரம்பம் என்று சொல்லபடுகிறது. அது மட்டும் இல்லாமல் விஜய் படங்களில் இதுவரை இல்லாத பிரமாண்டம் மற்றும் பொருள் செலவில் எடுக்கும் படம் துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!