ஒன்பது ஆண்டுகள் கழித்தது மீண்டும் திரையில் வருகிறார் திமிரு ஸ்ரேயா

 
Published : Jun 28, 2017, 10:00 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
ஒன்பது ஆண்டுகள் கழித்தது மீண்டும் திரையில் வருகிறார் திமிரு ஸ்ரேயா

சுருக்கம்

thimiru Shreya is back to screen after nine years

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு “அண்டாவ காணோம்” என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார் ஸ்ரேயா ரெட்டி.

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் “அண்டாவ காணோம்”.

இந்தப் படத்தில் ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் படத்தின் இசை வெளியீடு சென்னையில் சமீபத்தில் நடைப்பெற்றது.

அப்போது ஸ்ரேயா ரெட்டி பேசியது: “ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் நான் நடிக்க வந்திருக்கும் படம் இது. இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. திமிரு அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு திமிரு பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார்.

நீங்க ஒண்ணும் தயாராக வேண்டாம், நேராக ஷூட்டிங்க்கு வாங்க என்றார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார வழக்கை சொல்லிக் கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளிய வந்திருக்காது” என்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!