கனவு படத்திற்கு நாயகியை தேர்வு செய்த சுந்தர்.சி...!!!

 
Published : Feb 14, 2017, 06:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
கனவு படத்திற்கு நாயகியை தேர்வு செய்த சுந்தர்.சி...!!!

சுருக்கம்

அரண்மனை , அரண்மனை 2 , முத்தின கத்திரிக்காய் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் முன்னனி இயக்குனர் சுந்தர் .சி இவர் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 200 கோடி ரூபாய்  பட்ஜெட்டில்  'சங்கமித்ரா' என்கிற திரைப்படத்தை இயக்க போவதாக கூறி இருந்தார். 
 
சுந்தர் சியின் கனவுப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் கதாநாயகனாக  நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில்.

தற்போது இந்தப்படத்தில் கதாநாயகியாக உலகநாயகன் மகள்,  நடிகை  ஸ்ருதிஹாசன்  நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதல் பல முன்னணி நடிகைகளை   பரிசீலித்து வந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த படத்தில் இரண்டு நாயகர்கள் நடிக்கும் நிலையில் இவர் யாருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாக வில்லன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?