ஜெயிலுக்குள் வெடித்த சாக்ஷி - மீரா சண்டை!

Published : Jul 18, 2019, 04:54 PM IST
ஜெயிலுக்குள் வெடித்த சாக்ஷி - மீரா சண்டை!

சுருக்கம்

ஏன் என்றே தெரியவில்லை, இந்த வார கேப்டன் சாக்ஷி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் ஜெயிலில் உள்ளனர். இது ஏற்கனவே வெளியான, ப்ரோமோவில் இருந்து தெரியவந்தது.

ஏன் என்றே தெரியவில்லை, இந்த வார கேப்டன் சாக்ஷி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் ஜெயிலில் உள்ளனர். இது ஏற்கனவே வெளியான, ப்ரோமோவில் இருந்து தெரியவந்தது.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் ஜெயில் உள்ளேயே, சண்டை வந்துள்ளது. 

இதில் மீரா, என்னை லூசுன்னு சொன்ன சாக்ஷி இனி எதுவும் இல்லை என்பது போல் பேசுகிறார். பின் சாக்ஷி ஏதோ கூற வர, வேண்டாம் விட்டு விடு என சொல்கிறார் மது. இதற்கு சாக்ஷி ஒரு கேப்டனாக கேட்கிறாறேன், பிரெண்டாக கேட்கவில்லை என அவருக்கு பதில் கொடுக்கிறார்.

இதை தொடர்ந்து, ஷெரின் இந்த பொண்ணு உனக்காக எவ்வளவு நின்னுச்சி. என சாக்ஷியின் பக்கம் உள்ள நியாயத்தை கூறுகிறார். இதை வைத்து பார்க்கையில், கடைசியாக அந்த மீட்டிங் வந்த குழப்பதினால் தான் இவர்கள் ஜெயிலுக்கு வந்தார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது . 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?