ஜெயிலுக்கு போன சாக்ஷி! லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு!

By manimegalai aFirst Published Jul 18, 2019, 4:10 PM IST
Highlights

பிக்பாஸ் வீட்டில், வனிதா வெளியேறியதால் இருந்து சத்தம் குறைவாக இருந்தாலும் காதல் பிரச்சனைகள் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. லாஸ்லியாவை கவின் சுற்றி சுற்றி வந்ததால், இவர்கள் இருவருக்கும் இடையே காதல் உள்ளதாக, நினைத்து கொண்டார் சாக்ஷி. இதனால் இவர் லாஸ்லியாவை சாக்லேட் விஷயத்தை வைத்து சண்டைக்கு இழுத்தார்.  
 

பிக்பாஸ் வீட்டில், வனிதா வெளியேறியதால் இருந்து சத்தம் குறைவாக இருந்தாலும் காதல் பிரச்சனைகள் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. லாஸ்லியாவை கவின் சுற்றி சுற்றி வந்ததால், இவர்கள் இருவருக்கும் இடையே காதல் உள்ளதாக, நினைத்து கொண்டார் சாக்ஷி. இதனால் இவர் லாஸ்லியாவை சாக்லேட் விஷயத்தை வைத்து சண்டைக்கு இழுத்தார்.

 

இந்த நிலையில் இந்த காதல் பிரச்சனைக்கு,  தற்போது லாஸ்லியா முடிவு கட்டுவது போல் வெளியாகியுள்ளது இன்றைய ப்ரோமோ.  சாஷியிடம் கவின் காதலை ஏற்று கொள்ளுமாறும், தனக்கு கவினுடன் காதல் இல்லை என்றும், அவனை தனக்கு பிடிக்கும் ஆனால் அது லவ் இல்லை என்றும், நீங்கள் இருவரும் இணைந்தால் தனக்கு சந்தோஷம் என்றும் கூறுகிறார். 

இதனை சாக்சி ஏற்று கொள்வாரா, அல்லது கவினை அவரும் கழட்டி விடுவாரா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும். 

ஆனால் இன்றைய புரமோவில் சாக்சியும், மீராமிதுனும் ஜெயிலில் இருக்கும் காட்சி காட்டப்படுகிறது . ஏன் இருவரும் ஜெயிலில் உள்ளனர் என்பது தெரியவில்லை. 

இல்லத்தில் இன்று.. - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. pic.twitter.com/Fai1w6MyIL

— Vijay Television (@vijaytelevision)

click me!