பட்டு கோட்டை கல்யாண சுதாரத்தின் மனைவி கௌரவம்மாள் காலமானார்!

Published : Apr 04, 2019, 05:15 PM IST
பட்டு கோட்டை கல்யாண சுதாரத்தின் மனைவி கௌரவம்மாள் காலமானார்!

சுருக்கம்

தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி, காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியவர் பட்டு கோட்டை கல்யாண சுந்தரனார். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை.  

தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி, காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியவர் பட்டு கோட்டை கல்யாண சுந்தரனார். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை.

விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் என 17 பரிமாணங்களை கொண்டு விளங்கியவர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடித்து ஐந்து மாதங்களில் தனது 29-வது வயதில் மரணமடைந்தார். இவர் இறக்கும் போது இவருடைய மனைவி கௌரவாம்பாள் கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது இவருடைய மனைவி கௌரவம்மாள், கணவர் மறைந்து 60 வருடங்கள் கழித்து நேற்று தன்னுடைய 79 ஆவது வயதில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல் நல கோளாறு காரணமாக கலாமார் என இவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். இவருடைய உடல், சொந்த ஊரான பட்டு கோட்டையில் தகனம் செய்யப்பட்டது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!