தமிழக அரசியல்வாதிகளை விமர்சித்த பார்த்திபன்....

 
Published : Jun 20, 2017, 09:58 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
தமிழக அரசியல்வாதிகளை விமர்சித்த பார்த்திபன்....

சுருக்கம்

Parthiban criticized Tamil Nadu politicians

ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆளாளுக்கு அரசியல் பேசத் தொடங்கி விட்டார்கள். அதில் சமீபத்திய வரவு பார்த்திபன்.

காரைக்குடியில் ஒரு பள்ளி ஆண்டு விழாவில்கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் பேசும்போது‘நான் ரஜினிகாந்துடன் புதுக்கவிதை என்றபடத்தில் ஒரு காட்சியில் நடித்தேன். ஆனால்படம் வெளியான பின்னர் பார்த்தால் அந்தக்காட்சியே படத்தில் இல்லை. தமிழகத்தில்இருக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் முக்கியம்பற்றி கவலைப்படுவதில்லை. முடிந்த அளவுக்குசுரண்டி சேர்ப்பதில் தான் கவனம்செலுத்துகிறார்கள்’ என்று காரசாரமாக பேசினார்.

பார்த்திபனிடம் ‘ரஜினி அரசியலுக்குவருவாரா?’ என்று கேட்டதற்கு ‘அது ஆண்டவன்நினைத்தால் தான் நடக்கும்’ என்று சொன்னார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!