இயக்குனர் விஜய் படப்பிடிப்பு முடியும்வரை என்னை குழந்தை போல பார்த்துக் கொண்டார் – நெகிழும் ஜெயம் ரவி…

 
Published : Jun 20, 2017, 09:22 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
இயக்குனர் விஜய் படப்பிடிப்பு முடியும்வரை என்னை குழந்தை போல பார்த்துக் கொண்டார் – நெகிழும் ஜெயம் ரவி…

சுருக்கம்

Director Vijay was watching me as long as she was shooting - Jayam Ravi

ஜெயம் ரவி இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘வனமகன்’.

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

திங் பிக் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தப்படம் வரும் 23-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், ஜெயம் ரவி இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இயக்குனர் விஜய் தன்னை படப்பிடிப்பு முடியும் வரை குழந்தை போல பார்த்துக் கொண்டதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வசூல் வேட்டை நடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ரவி.

ஒருவேளை படம் எதிர்பார்த்த அளவு வெற்றிப் பெறாமல் போனால் இயக்குனர் விஜய்க்கு மற்றொரு படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாய் சம்பாதித்தாலும் தங்கச்சி விஷயத்தில் ராஷ்மிகா எடுத்த தடாலடி முடிவு
மிகவும் வலி நிறைந்த நாட்கள்... இந்தியன் 3 ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்த காஜல் அகர்வால்