ஒரே நாளில் 'பவளக்கொடிக்கு' முற்றுப்புள்ளி வைத்த - நயன்தாரா....!!!

 
Published : Dec 24, 2016, 02:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
ஒரே நாளில் 'பவளக்கொடிக்கு' முற்றுப்புள்ளி வைத்த - நயன்தாரா....!!!

சுருக்கம்

பல  முன்னணி நடிகர்களை கவர்ந்த, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது  நடித்து முடித்துள்ள  'டோரா'  திகில் படதின்    போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, 'பவளக்கொடி' என்ற கேரக்டரில் தான்  நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் தனது பவளக்கொடி கேரக்டருக்கான டப்பிங்கை நயன்தாரா சமீபத்தில் சொந்தக்குரலில் பேசியுள்ளார் ஏற்கனவே வெளிவந்த இருமுகன் படத்திலும் நயன்தாரா சொந்த குரலில் பேசியது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமின்றி இந்த படத்தின் முழு டப்பிங்கையும் ஒரே நாளில் பேசி முடித்து அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு முற்று புள்ளி வைத்து விட்டாராம் நயன்தாரா. 

மேலும் இந்த படத்தில் , தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!