ஒரே நாளில் 'பவளக்கொடிக்கு' முற்றுப்புள்ளி வைத்த - நயன்தாரா....!!!

First Published Dec 24, 2016, 2:09 PM IST
Highlights


பல  முன்னணி நடிகர்களை கவர்ந்த, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது  நடித்து முடித்துள்ள  'டோரா'  திகில் படதின்    போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, 'பவளக்கொடி' என்ற கேரக்டரில் தான்  நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் தனது பவளக்கொடி கேரக்டருக்கான டப்பிங்கை நயன்தாரா சமீபத்தில் சொந்தக்குரலில் பேசியுள்ளார் ஏற்கனவே வெளிவந்த இருமுகன் படத்திலும் நயன்தாரா சொந்த குரலில் பேசியது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமின்றி இந்த படத்தின் முழு டப்பிங்கையும் ஒரே நாளில் பேசி முடித்து அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு முற்று புள்ளி வைத்து விட்டாராம் நயன்தாரா. 

மேலும் இந்த படத்தில் , தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். 

click me!