
தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த பலர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாளை காலை 9 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், மற்றும் பெப்சி அமைப்பினர் என அனைவரும் இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரியும் போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்நிலையில் இன்று நாகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
அந்த புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.