சொன்னது நீ தானா?... மெல்லிசை மன்னரிடம் வருத்தத்தை பாடலில் உணர்த்திய கவியரசர்.....

 
Published : Oct 18, 2016, 02:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
சொன்னது நீ தானா?... மெல்லிசை மன்னரிடம்  வருத்தத்தை பாடலில் உணர்த்திய கவியரசர்.....

சுருக்கம்

'நெஞ்சில் ஒர் ஆலயம்' படத்தில் "சொன்னது நீதானா..." பாடல் பதிவின்போது கண்ணதாசனுக்காக காத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், வெறுத்துப்போய் இந்த குடிகாரன் எப்போ வருவாரோ என முணுமுணுக்க, அது கண்ணதாசன் காதில் போய் சேர்ந்தது. 

பின்னர், விஸ்வநாதனிடம் சென்ற கண்ணதாசன் "சொன்னது நீதானா... சொல்" என்று கேட்க, அந்தப் அழகிய பாடல் பிறந்தது.

ஒரு முறை ரெக்கார்டிங்கில் இருந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, கண்ணதாசன் இறந்து விட்டதாக தகவல் வர, ஈரக்குலை நடுங்கி கண்ணீர் முட்டிக்கிட்டு கண்ணீர் விட்டார். பதறி அடித்துக்கொண்டு கவிஞர் வீட்டுக்குசென்று பார்த்த போது, கண்ணதாசன் சோபாவில் அமர்ந்திருந்தார்.

அப்போது "டேய் விசு, நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேனு பார்க்க ஆசையா இருந்தது. அதான் அப்படி சொல்லச் சொன்னேன்" என்று அவர் கூற, பின் நிம்மதி அடைந்தார். அதுவே தன்னை மறந்து விம்மி வெடிச்சு அழுத தருணம் என்று நெகிழ்ச்சியாக கூறுவார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!