தனுஷ் பெற்றோர் குழப்பத்திற்கு...உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

 
Published : Feb 24, 2017, 01:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
தனுஷ் பெற்றோர் குழப்பத்திற்கு...உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

சுருக்கம்

பல வருடங்களாகவே தற்போது சினிமாவில் முன்னனி நடிகராக நடித்து வரும் தனுஷ் தங்களுடைய மகன் என கதிரேசன் -மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்து வாதாடி வருகின்றனர்.

மேலும் தற்போது நல்ல நிலையில் இருக்கும் தனுஷ் தங்களுக்கு மாதம் 25,000 ஜீவனாம்சம் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
 
மேலும் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் தனது தரப்பில் இருந்து ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம்  தனுஷின் அங்க அடையாளங்களை சரி பார்க்க வேண்டும் என மீண்டும் மதுரை தம்பதியினர் கூறியுள்ளதை ஏற்று  பிப்ரவரி 28ம் தேதி தனுஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு