சுயநினைவை இழந்தாரா சுசித்ரா.... கார்த்தி வெளியிட்ட சர்ச்சை பதில்....

 
Published : Feb 24, 2017, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
சுயநினைவை இழந்தாரா சுசித்ரா.... கார்த்தி வெளியிட்ட சர்ச்சை பதில்....

சுருக்கம்

பிரபல பாடகி சுசித்ரா தற்போது என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை, ஆனால் அவருடைய ட்விட்டர் கணக்கில் இருந்து பல அதிர்ச்சி கொடுக்க கூடிய தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் நேற்று  இவர்  தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தன் கணவரை விவாகரத்து செய்ய போகிறேன், தனுஷ் என்னை தாக்கினார் என பல அதிர்ச்சியானை டுவிட்டையே போட்டு வந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது. குடித்துவிட்டு இப்படி டுவிட் செய்கிறாரா என பலர் கேள்வி எழுப்பினர்.

தற்போது சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் தன்னுடைய தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சுசி ட்விட்டரில் கூறுவது எல்லாம் ஆதாரமற்றது. இது வேற பிரச்சனை மற்றும் தனிப்பட்டது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று  தெரிவித்துள்ளார்.

இவர் இப்படி கூறுவது தற்போது சுசித்ரா சுயநினைவை இழந்து இப்படி பேசி வருகிறாரா, என சந்தேகத்தை எழ வைத்துள்ளது. தொடர்ந்து அவரது கணவர் கார்த்தியிடம் பலர் என்ன ஆனது அவருக்கு உடல் நலம் பாதிக்க பட்டுள்ளாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!