
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, நடிகை அமலா நட்சத்திர ஜோடிகளின் மகன் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் இறுதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் இருவீட்டாரும், அணைத்து சொந்த பந்தங்களுக்கும் பத்திரிகை முதல் கொண்டு வைத்து முடித்து விட்டனர். இந்நிலையில் இவர்களுடைய திருமணம் நிறுத்த பட்டதாக தீடிர் செய்திகள் வெளிவந்தது.
இந்த திருமணம் நின்றதால் நாகர்ஜூனாவின் முதல் மனைவியின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்த நடிகை சமந்தாவும் மிகவும் அதிர்ச்சியடைத்ததாக கூறப்பட்டது.
மேலும், தற்போது இவர்கள் திருமணம் நின்றதற்கு முக்கிய காரணம் இதுதானாம்.... அகிலுக்கும் அவருடைய காதலிக்கும் சமீபத்தில் ஏற்பட்ட ஈகோ மோதல் நாளடைவில் பெரும் சண்டையாக மாற, இனிமேல் சேர்ந்து வாழ்வது இருவருக்கும் ஒத்து வராது என வீட்டில் பேசி திருமணம் வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.