கடந்த ஓரிரு வாரத்திற்கு முன், பிரமாண்ட மாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியின் பைனலுக்கு பின், மீண்டும் பிக்பாஸ் உறவுகள் அனைவரும் நடிகை வனிதா வீட்டில் நடந்த விஷேஷத்திற்காக ஒன்று சேர்ந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடந்த ஓரிரு வாரத்திற்கு முன், பிரமாண்ட மாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியின் பைனலுக்கு பின், மீண்டும் பிக்பாஸ் உறவுகள் அனைவரும் நடிகை வனிதா வீட்டில் நடந்த விஷேஷத்திற்காக ஒன்று சேர்ந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
பிரபல நடிகையும், பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவரின் பெரிய மகள் ஜோவிகா பூப்படைந்ததை முன்னிட்டு மிகவும் எளிமையாக, அவருக்கு தன் வீட்டிலேயே சடங்கு செய்துள்ளார் வனிதா.
வனிதா வீட்டின் முதல் விசேஷமான இதில், அவரின் எந்த ஒரு சொந்த பந்தங்களும் கலந்து கொள்ள வில்லை. மாறாக பிக்பாஸ் வீட்டில் ஒரு சில மாதங்கள், மற்றும் நாட்கள் ஒன்றாக இருந்த பிக்பாஸ் சொந்தங்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.குறிப்பாக லாஸ்லியா, பாத்திமா பாபு, சேரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்:- அடம்பிடித்து அசால்ட் காட்டிய மோடி... கண்கள் பனித்து, இதயம் இனித்த ஷி ஜின்பிங்..!
இதையும் படியுங்கள்:-
இது குறித்த புகைப்படங்கள் சில வற்றை, வனிதா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வனிதா வீட்டில் நடந்த இந்த விசேஷத்திற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.