ஜல்லிக்கட்டு தடை நீங்கியதால்..... திரும்ப வந்தார் திரிஷா....

 
Published : Feb 17, 2017, 04:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
ஜல்லிக்கட்டு தடை நீங்கியதால்..... திரும்ப வந்தார் திரிஷா....

சுருக்கம்

நடிகை திரிஷா, சமூக வலைத்தளத்தில்  மிக அதிகமான பாலோவர்ஸை கொண்டவர். சமீபத்தில் நடத்த பட்ட ஜல்லிக்கட்டு போட்டியின் போது பீட்டா அமைப்பில் திரிஷா இருந்ததால் அவரை  ட்விட்டரில் பல இளைஞர்கள் கடுமையாக தாக்கினர்.

இதனால் ஒரு கட்டத்தில் திரிஷா ட்விட்டரை விட்டே விலகினார் திரிஷா, மேலும் தான் பீட்டா அமைப்பை விட்டு விலகிவிட்டதாகவும் கூறினர்.

தற்போது இந்த பிரச்சனை தனித்துள்ள நிலையில், மீண்டும்  ட்விட்டர் கணக்கில் இணைத்துள்ளார், இதில் தற்போது அவர் நடித்து வெளியாகியுள்ள '92' படம் மற்றும் 'கர்ஜனை' படத்தின் முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளார்.

இவர் திரும்பவும் இணையதளத்தில் தலை காட்டியுள்ளதால், ஒரு சிலர் வரவேற்றாலும், சிலர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!