உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.

உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.

Published : Feb 01, 2026, 12:03 PM IST

உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள். இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலா வருபவர்களில் 25 சதவீதம் பேர் தமிழ்நாட்டிற்கு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலம ருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மருத்துவ துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் கருப்பை வாய் புற்றுநோய் தடுக்க இளம்பெண்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொற்றா நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதாக ஐ.நா சபை தமிழ்நாட்டிற்கு வழங்கி உள்ளது.

05:27விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, திமுக , TVK இடையேதான் போட்டியே - செங்கோட்டையன் பேட்டி
02:52கருத்துக்கணிப்பு சதவீதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என வையாபுரி பேச்சு
03:49தற்காலிக ஊழியர்களின் போராட்டத்தை ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர் ! மா.சுப்பிரமணியன் பேட்டி
07:22ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று வேலைகள் ! சபாநாயகர் அப்பாவு பேட்டி
05:06எடப்பாடி பழனிச்சாமிக்கு ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது குறித்து பேச தகுதி இல்லை ! வைகோ பேட்டி
06:13அதிமுக அனைவரும் ஒன்றிணைய நான் தயார் ...எடப்பாடி பழனிச்சாமி தயாரா ? ஓபிஎஸ் அதிரடி கேள்வி
03:41அதிமுகவில் மீண்டும் ஒன்றுசேர நான் ரெடி.. டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா? - ஓ.பி.எஸ்
05:14பாஜக இப்போதே ஊடகங்களை விலைக்கு வாங்க ஆரம்பித்து விட்டது - ஆர் எஸ் பாரதி பேச்சு
03:38எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகி விட்டார் என்று வருத்தப்படுகிறேன் ! நயினார் நாகேந்திரன் பேட்டி