என்னை பொறுத்தவரை உரிய விசாரணை இல்லாமல் ஆதாரம் இல்லாமல் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டுள்ளன. என்னை பொறுத்தவரை உரிய விசாரணை இல்லாமல், ஆதாரம் இல்லாமல் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை அவர்கள் தவறான நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படும்.

வேங்கை வயலுக்கு விஜய் வருவதாக இருந்தால் தான் இவ்வழக்கு வேக வேகமாக முடிக்கப்பட்டது என்பது கூறுவது முழுக்க முழுக்க தவறு. உரிய வீடியோ ஆடியோ ஆதாரங்கள் கிடைத்ததின் பேரில் தான் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என துரை வைகோ தெரிவித்துள்ளார். 

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
Read more