விஜய் மற்றும் அவரது தந்தை ஜெயலலிதா அவர்களிடம் கை கட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார்

Published : Jan 26, 2026, 12:00 PM IST

நடிகர் ஒருவர் கட்சியை ஆரம்பித்திருக்கிறார் அவர் இன்று பொதுக்குழு மற்றும் செயல்வீரர் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.. நானா பயப்படுவேன் ஒருபோதும் அழுத்தத்திற்கு பயப்பட மாட்டேன் என்று வீர வசனம் பேசி இருக்கிறார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றார். தனது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை ஆகியோர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றனர் அதன் காரணம் அவர்கள் கொடுத்த அழுத்தம் அவ்வாறு செயல்பட்டு விட்டு தற்போது வீர வசனம் பேசி வருகிறார்.

03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
04:02தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
03:47சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !
04:45தூக்கி வீசினார் எடப்பாடி.! தாங்கி பிடித்தார் தளபதி.! செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு...
05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்
04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?