சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளிவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Published : Jan 05, 2026, 02:00 PM IST

சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளிவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்ததுடன், அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாரத் மாதா கி ஜே மற்றும் வந்தே மாதரம் என தொடர்ந்து மகிழ்ச்சியுடன் ஆரவாரமாக முழக்கமிட்டனர். அவர்களைப் பார்த்து கையசைத்த உள்துறை அமைச்சர் பாதுகாப்பு வளையத்தை மீறி அவர்கள் இருக்குமிடம் நேரில் சென்று கைகுலுக்கி மகிழ்ந்தார்.

02:43திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கைக்கு துரோகமாக செயல்படுகிறார்கள் - குஷ்பூ விமர்சனம்
03:47அந்த வார்த்தைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை ஜனநாயகன் குறித்து - அமைச்சர் சேகர்பாபு
04:37ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகுறித்து தற்போது சொல்லமுடியாது - கே எஸ் செங்கோட்டையன் பேட்டி
02:55அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
04:312026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் நடுத்தெருவில் நிற்பார்கள் ! அண்ணாமலை பேட்டி
05:322026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:07பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு
02:24அண்ணாமலை இன்று சாமிதரிசனம் செய்துவிட்டு 6 அடி உயர வெள்ளி வேலை கொண்டு சக்தியம்மாவிடம் வழங்கினார்
04:19அதிமுகவும் பாஜகவும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் உதயநிதி பொறாமை பட்டுக் கொண்டிருக்கிறார்