Air India Express : இன்று திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் தரையிறங்க முடியாமல் தவித்தது.

இன்று மாலை சுமார் 5.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானி அந்த விமானத்தில் இருந்த இயந்திர கோளாறு குறித்து கண்டுபிடித்த நிலையில், திருச்சிக்கு அந்த விமானத்தை திருப்பியுள்ளார். 

இருப்பினும் உடனடியாக பயணிகளோடு அந்த விமானத்தை தர இயக்கினால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுமோ என்று எண்ணி, சுமார் 2 மணி நேரம் அந்த விமானத்தில் இருக்கும் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமிட்டு சுமார் 8.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் 144 பயணிகளுடன் பத்திரமாக விமானத்தை தரை இறக்கினார். இப்போது அந்த பயணிகள் அனைவரும் நலத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விமான ஓடுதளத்தில் அந்த பிளைட் இறங்கிய பொழுது அருகில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சந்தோஷத்தில் கூச்சலிட்ட காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி