2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!

Ansgar R |  
Published : Oct 11, 2024, 10:23 PM ISTUpdated : Oct 11, 2024, 10:39 PM IST

Air India Express : இன்று திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் தரையிறங்க முடியாமல் தவித்தது.

இன்று மாலை சுமார் 5.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானி அந்த விமானத்தில் இருந்த இயந்திர கோளாறு குறித்து கண்டுபிடித்த நிலையில், திருச்சிக்கு அந்த விமானத்தை திருப்பியுள்ளார். 

இருப்பினும் உடனடியாக பயணிகளோடு அந்த விமானத்தை தர இயக்கினால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுமோ என்று எண்ணி, சுமார் 2 மணி நேரம் அந்த விமானத்தில் இருக்கும் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமிட்டு சுமார் 8.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் 144 பயணிகளுடன் பத்திரமாக விமானத்தை தரை இறக்கினார். இப்போது அந்த பயணிகள் அனைவரும் நலத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விமான ஓடுதளத்தில் அந்த பிளைட் இறங்கிய பொழுது அருகில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சந்தோஷத்தில் கூச்சலிட்ட காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

04:26ஒரு திட்டம் போடப்பட்டால் அதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு கொள்கை என சொல்ல வேண்டும் - திமுக MLA எ.வ.வேலு
03:29முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்- திமுக MLA E.V.வேலு
02:38பெயா் மாற்றம் என்பது கலைஞா் ஆட்சியிலும் இருந்தது..! சுட்டிக்காட்டிய அமைச்சா் ராஜ்மோகன்
03:07மைக், சோ், டேபிள் செய்தது எல்லாம் மக்கள் வாிப்பணத்தில்தான் ! எ.வ.வேலுக்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்
05:08"2009-ல 3 மணி நேர உண்ணாவிரத நாடகம்!" தமிழர்களின் ஒரே நம்பிக்கை விஜய் மட்டுமே! 🔥
04:34அரசுக் கொள்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு !
04:45திருமாவளவன் பேசும்போது மேடையில் தொண்டர்கள் குவிந்ததால் வி.சி.க. மாநாட்டில் பரபரப்பு!
05:13TVK-வின் 100 நாள் சாதனை பூஜ்ஜியம்! விளம்பர அரசாக செயல்படும் தவெக! – தமிழிசை சரமாரி தாக்கு !
06:18மக்கள் பிரச்சினைகளை தீர்க்கத் தவறிய அரசு! – சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!
09:33பசுமைத் தமிழகத்தை உருவாக்க திரள்வோம்: K. அண்ணாமலையின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேச்சு