வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...!  திருமாவளவன் பேட்டி

வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி

Published : Dec 01, 2025, 08:02 PM IST

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் குரூப் 2 தேர்வில் பணியிடங்களுக்கான எண்ணிக்கை குறைவாக அறிவிக்கப்படுவது குறித்தும், இதனை தடுக்க அரசு எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டதக்கு, வேலையில்லா நெருக்கடி அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வு மூலம் அறிவித்திருக்கிற பணியிடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 200 பேர் 300 பேர் போட்டியிடும் நிலை உள்ளது. இது எந்த அளவுக்கு வேலையின்மையை அதிகரித்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆகவே வேலையின்மையை போக்கும் வகையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசின் கொள்கை வகுக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் தனியார் மயக்கம் ஆக்குவது ஆட்குறைப்பு செய்வது, அவுட்சோர்சிங் என்ற முறையில் தற்காலிகமான தொகுப்பு ஊதிய அடிப்படையிலான பணியாளர்களை எடுப்பது போன்ற நடவடிக்கைதான் இதற்கு காரணம். என்று பேசினார் .

04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி