போலீஸாருக்கே மரண பயத்தை காட்டிய சாதி வெறியன்.. டிக் டாக் வீடியோ வெளியிட்டு பயங்கர அட்டூழியம்..!

போலீஸாருக்கே மரண பயத்தை காட்டிய சாதி வெறியன்.. டிக் டாக் வீடியோ வெளியிட்டு பயங்கர அட்டூழியம்..!

Published : Sep 27, 2019, 06:54 PM IST

சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தை சேர்ந்த ஜெயகணேஷ். ஜாதி வெறியை தூண்டும் வகையில் இவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோ பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தை சேர்ந்த ஜெயகணேஷ். ஜாதி வெறியை தூண்டும் வகையில் இவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோ பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அத்தோடு மாற்று ஜாதியினரின் தலையை எடுத்து விடுவதாக இவர் கொலை மிரட்டல் விட்டுள்ளார்.  இதனடிப்படையில் திருப்புவனம் காவல் நிலைய போலீஸார் ஜெயகணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து அதிரடியாக கைது செய்தனர். 

அவரை கைது செய்யும்போது ஜெயகணேஷ் பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்திருக்கிறார். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் ஜெயகணேஷால் ஸ்டேசனுக்கு வரும் மற்றவர்களுக்கு ஏதாவது சம்பாவிதம் நடந்து விடுமோ என்கிற பயத்தில் காவல் நிலையத்தை பூட்டி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இப்போது ஜெயகணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு