கோவில் சொத்துகளுக்கும், அன்பர்களுக்கும் திமுக ஆட்சியில் சிறந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது - MLA SS பாலஜி

கோவில் சொத்துகளுக்கும், அன்பர்களுக்கும் திமுக ஆட்சியில் சிறந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது - MLA SS பாலஜி

Published : Nov 10, 2022, 04:07 PM ISTUpdated : Nov 10, 2022, 04:32 PM IST

கோவில்களுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் பாதுகாப்பு நலன்கள் திமுக ஆட்சியில் வழங்கப்படுவதாக எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 

வள்ளலாரின் 200ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஆணைப்படி திருப்போரூர் கந்தசாமி தருக்கோவிலில் 'தனிப்பெருங்கருணை நாள்' விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்த தொகுதியின் சட்டமன்ற உறுபினர் எஸ்.எஸ்.பாலாஜி, அன்னதான திட்டத்தை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவில் சொத்துகள், மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும் எந்த ஆட்சியிலும் பாதுகாப்பு நலன்கள் வழங்கப்பட்டதில்லை என்றும், இந்த திமுக ஆட்சியில் முறையான பாதுகாப்பு நலன்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தா்.

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
Read more