தமிழக அரசாங்கம் மக்களை நன்றாக ஏமாற்றி வருகிறது ! தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேட்டி

Published : Jul 26, 2025, 09:00 PM IST

தமிழ்நாடு பெரியார் புராணம் அல்ல, பெரிய புராணம் தான்..தமிழகத்தில் பெரிய புராணம், ஆன்மீகத் தமிழ், காவி தமிழ் தான்., இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் சுகாதாரத்துறை., அப்படி என்றால் தமிழக முதல்வர் அரசு ஏன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கவில்லை. திமுக-வினர் வீடு, வீடாக பாஜக நிதி கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். திமுக நான்கு வருடத்திற்கு முன்னர் செய்ய முடியாததை 45 நாட்களில் ஓரினில் தமிழ்நாடு என்று எப்படி செய்ய முடியும்? ஏற்கனவே பெட்டிக்குள் பல மனுக்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது எந்த பெட்டிக்குள் இந்த மனு தூங்கப் போவது என்று தெரியாது. ஆகவே அன்றன்றைக்கு மக்கள் திட்டங்களை தீர்வு கண்டு இருந்தால் இன்று மக்களோடு ஸ்டாலின் என்று போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, தமிழக அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. என்று முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.!

06:16தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கம் இல்லை என சொல்வது வடிகட்டிய பொய் - ஜெயகுமார்
06:06ஜனநாயக விழுமியங்களையும் ஆளுநர் அவர்கள் முறையாகக் காப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்
03:39தமிழிசையுடன் சாதாரணமாக பேசினோம், அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்துள்ளார்கள் - கனிமொழி பேட்டி.
04:55பெண்கள் மாநாடு நடத்தும் அரசு கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி
05:00தவெக இயக்கம் மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் ! தவெக செங்கோட்டையன் பேட்டி
02:39மதவெறி பிடித்தவர்களின் பாட்ஷா இங்கு பலிக்காது எங்கள் பாஷாதான் பலிக்கும் ! ஏ.வா. வேலு பேச்சு
04:42விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளுபவர்களுடன் மட்டும்தான் கூட்டணி ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:32மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe
05:09அந்த கூட்டணி ஒவ்வாத கூட்டணி, 100 சதவீதம் தேர்தலில் வெற்றியை இழக்கும் - அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு
04:58பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி