தமிழகத்திற்கான நிதிக்கு முதல்வர் செல்லவில்லை நீதிக்கே சென்றுள்ளார் ! செல்வபெருந்தகை பேட்டி !

தமிழகத்திற்கான நிதிக்கு முதல்வர் செல்லவில்லை நீதிக்கே சென்றுள்ளார் ! செல்வபெருந்தகை பேட்டி !

Published : May 24, 2025, 01:03 PM IST

ஆனால் இதனைப் பொறுக்காத பாஜக அரசு அதில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறி ஆராய்ச்சியாளரையும் மாற்றி அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் மூலம் மீண்டும் அவர் பணி அமர்த்தப்பட்டது அனைவரும் அறிந்தது. பாஜக மற்றும் அதன் உடன் உள்ள தோழமைகள் அனைவரும் தமிழில் பெருமையை அளிக்க முயலும் நிகழ்வினை நாம் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தமிழக முதல்வர் டெல்லி சென்றுள்ளது ED நிகழ்வுகளை தவிர்க்க என சீமான் கூறியுள்ளது குறித்து கேட்டபோது, தமிழகத்திற்கான கல்வி நிதி பெறுவதில் உள்ள இடர்பாடுகளை எல்லாம் தவிர்த்து சிறந்த கல்வியை அளித்து வரும் நிலையில், தமிழக முதல்வருக்கு நிதி பெரியதல்ல.. நீதிக்காக மட்டுமே சென்றுள்ளார் என செல்வபெருந்தகை தெரிவித்தார்.

03:04நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்
04:51இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே... சாட்டை அடியாக பதில் அளித்த சீமான்
05:52தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை
02:25ஜெயிப்போமா? மாட்டோமான்னு நீங்கதான் சொல்லனும்.. பிடி கொடுக்காமல் நழுவிச்சென்ற கமல்ஹாசன்
03:05தனித்து நின்றால் விஜய்க்கு 80 சீட் உறுதி! அடித்துச் சொல்லும் ரிப்போர்ட்! கதி கலங்கும் கோட்டை!
04:18தனித்து நிற்கிறோம்... தனித்துவத்தோடு நிற்கிறோம்! – களத்தில் கர்ஜிக்கும் சீமான்.
03:46கூட்டணிக்கு 'எண்ட் கார்டு'.! தனித்து வேட்டை ஆடத் தயாராகும் தவெக!
03:18Voter ID இல்லையா? கவலையே வேண்டாம்..! அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்..! எப்படி தெரியுமா..?
04:24தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.
03:57"கடைகோடி மக்களுக்கும் நல்லது செஞ்சிருக்கோம்" செய்ததை எடுத்துச்சொன்ன அமைச்சர் கீதாஜீவன்