பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் - செங்கோட்டையன் பேட்டி

பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் - செங்கோட்டையன் பேட்டி

Published : Nov 07, 2025, 04:02 PM IST

பி டீம்என்று என்னை சொல்கிறார்கள் இதன் மூலம் யார் பி டீம் என்று புரிந்து கொள்ள முடியும் ஓபிஎஸ்ஐ மட்டும் முதலமைச்சராக ஜெயலலிதா அருகில் அமர்த்தினர் எடப்பாடி பழனிச்சாமி நான் முதலமைச்சரான பிறகு தான் எனக்கு அமைச்சர் பதவி பதவி கொடுத்தார் என்று சொல்கிறார் எங்களை போன்றவர்கள் முன்மொழிவு இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக வந்திருக்க முடியாது ஜெயலலிதா இருக்கும் போது மூன்று முறை முதலமைச்சராக ஆனவர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் என்பது நாடறிந்த ஒன்று

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி