பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் - செங்கோட்டையன் பேட்டி

பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் - செங்கோட்டையன் பேட்டி

Published : Nov 07, 2025, 04:02 PM IST

பி டீம்என்று என்னை சொல்கிறார்கள் இதன் மூலம் யார் பி டீம் என்று புரிந்து கொள்ள முடியும் ஓபிஎஸ்ஐ மட்டும் முதலமைச்சராக ஜெயலலிதா அருகில் அமர்த்தினர் எடப்பாடி பழனிச்சாமி நான் முதலமைச்சரான பிறகு தான் எனக்கு அமைச்சர் பதவி பதவி கொடுத்தார் என்று சொல்கிறார் எங்களை போன்றவர்கள் முன்மொழிவு இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக வந்திருக்க முடியாது ஜெயலலிதா இருக்கும் போது மூன்று முறை முதலமைச்சராக ஆனவர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் என்பது நாடறிந்த ஒன்று

03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்