பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் - செங்கோட்டையன் பேட்டி

பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் - செங்கோட்டையன் பேட்டி

Published : Nov 07, 2025, 04:02 PM IST

பி டீம்என்று என்னை சொல்கிறார்கள் இதன் மூலம் யார் பி டீம் என்று புரிந்து கொள்ள முடியும் ஓபிஎஸ்ஐ மட்டும் முதலமைச்சராக ஜெயலலிதா அருகில் அமர்த்தினர் எடப்பாடி பழனிச்சாமி நான் முதலமைச்சரான பிறகு தான் எனக்கு அமைச்சர் பதவி பதவி கொடுத்தார் என்று சொல்கிறார் எங்களை போன்றவர்கள் முன்மொழிவு இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக வந்திருக்க முடியாது ஜெயலலிதா இருக்கும் போது மூன்று முறை முதலமைச்சராக ஆனவர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் என்பது நாடறிந்த ஒன்று

04:18ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
03:10TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
04:16திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
03:06அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை.? ரஜினி பரபரப்பு விளக்கம்
06:17தவெக தொண்டர்கள் ஜாக்கிரதையா நடந்துக்கனும்.. ரஜினிகாந்த் பரபரப்பு எச்சரிக்கை
04:15ADMK | விஜய்யை எப்படி வீழ்த்த போகிறீர்கள்? அரசியல் களம் திமுக VS தவெக! அதிமுகவை மீட்க 3 மேஜிக் ஐடியா
04:09“திசை திருப்பும் அரசியல் செய்யாதீங்க” ஆதவ் அர்ஜூனாவுக்கு சிவசங்கர் கடும் எச்சரிக்கை!
03:25Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம்.. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
02:24உருகிய முத்துக்காளை! என் மனைவிக்கு உதவுங்க CM விஜய் அண்ணா.. கண்ணீர் கோரிக்கை!
02:34இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!