
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக தலைமையுடன் அதிருப்தியில் இருந்து வருவதாகவும் விரைவில் அரசியல் அவரது நிலைப்பாடு குறித்து 5 ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.