திமுகவை நம்ப முடியாது ...பாதியில் விட்டுவிடுவார்கள் இந்தி எதிர்ப்பு அவர்களுக்கு கொள்கை நிலைப்பாடு இல்லை .சும்மா அவ்வப்போது பேசுவார்கள் . தொகுதி சீரமைப்பு , நிதி பிரச்சனை இதற்கெல்லாம் நாங்கள் தனியாக போராடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் .