இந்த நாட்டின் பொருளாதார கொள்கையில் எவனாலும் இந்த நாட்டில் வாழ முடியாது ! சீமான் ஆவேசம் !

இந்த நாட்டின் பொருளாதார கொள்கையில் எவனாலும் இந்த நாட்டில் வாழ முடியாது ! சீமான் ஆவேசம் !

Published : May 06, 2025, 04:03 PM IST

இந்த நாட்டின் பொருளாதார கொள்கையில் எவனாலும் இந்த நாட்டில் வாழ முடியாது . GST வருவதற்கு முன்பு கடையிலே வர்த்தகம் நடந்தது . GST சேவை வந்த பிறகு கடை விற்பனைக்கு என்று ஆகிவிட்டது . நான் இதை மாற்றுவேன் . இதை எல்லாம் ஒழிக்க வேண்டுமானால் இவர்களை எல்லாம் ஒழிக்க வேண்டும் . நான் எல்லாம் ஒரு ஆளா என்று நினைத்தார்கள் ..இப்போது நான் மட்டும்தான் ஒரு ஆளாக தெரிகிறேன் என்று சீமான் அதிரடியாக பேசியுள்ளார் .

03:49சுந்தர் சி-க்கு செம்ம நாலேஜ்… அவர பாத்து பிடிஆரே பயந்துட்டாரு .. புகழ்ந்து தள்ளிய குஷ்பூ
04:08தப்பான ஆட்சி நடக்கும் போது அப்பான்னு எப்படி கூப்புடுறது.! திமுகவை கிழித்து தொங்க விட்ட குஷ்பு.!
03:15பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசுகிறார் எடப்பாடி ! அன்பில் மகேஷ் ஆவேசம்
03:06தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம் ! தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு !
03:27ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!
04:29சாலையோரக் கடையில் ஒரு நாள்.! மக்களுடன் நேரடியாகக் களம் இறங்கிய தமிழிசை.!
03:13பை பை ஸ்டாலின்.... ஆக்ரோஷமாக பேசிய எடப்பாடி! திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என பேச்சு
03:12அதிகார போதையில் திளைக்கும் போலீஸ்..சாத்தான்குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை.. வேல்முருகன்
02:31சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்......லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கை ?
03:05விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.
Read more