தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி இரண்டு நாட்களில் பல கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனையானது நடைபெற்றுள்ளது.