தமிழகத்தில் தொடர்ச்சியாக காவல் துறையை தாக்குவது அதிகமாகிவிட்டது ! அண்ணாமலை பேட்டி

Published : Aug 07, 2025, 01:02 PM IST

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வயது 52 நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஒரு தோட்டத்து வீட்டில் நடக்கக்கூடிய சண்டை கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து இவர்களுக்கு தகவல் கிடைத்து அங்கு சென்றார்கள் அங்கு இருக்கக்கூடிய நபர்கள் அவரை தாக்கி வெட்டி படுகொலை செய்கிறார்கள் இன்றைக்கு தமிழகத்தில் தொடர்ச்சியாக காவல் துறையை தாக்குவது அதிகமாகி கொண்டிருக்கிறது இன்றைக்கு காவல்துறையினுடைய உயிருக்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லை அப்படி என்று அளவிற்கு அப்படி பல அதிகாரிகள் இரவு ரோந்து சொல்கிறார்கள். குறிப்பாக குடிபோதையில் வரக்கூடிய மனிதர்கள் கஞ்சா புழக்கம் அதிகமா இருக்கக்கூடிய நேரத்தில் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள் இன்றைக்கு முதலமைச்சர் அறிக்கையாக கொடுத்திருந்தார்கள் உடனடியாக 30 லட்சம் ரூபாய் முதலமைச்சர் குடும்பத்திற்காக நிவாரணம் வழங்கியுள்ளார் இது முதலமைச்சரின் கடமை அதற்குநன்றி. முதலமைச்சர் அவர்கள் செய்ய வேண்டியது ஒரு ஒரு காவல் நிலையத்தையும் இன்றைக்கு காலியிடம் ஜீரோ வாக ஆக்கவேண்டும். என்று பேட்டியில் பேசியுள்ளார் .

03:39தமிழிசையுடன் சாதாரணமாக பேசினோம், அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்துள்ளார்கள் - கனிமொழி பேட்டி.
04:55பெண்கள் மாநாடு நடத்தும் அரசு கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி
05:00தவெக இயக்கம் மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் ! தவெக செங்கோட்டையன் பேட்டி
02:39மதவெறி பிடித்தவர்களின் பாட்ஷா இங்கு பலிக்காது எங்கள் பாஷாதான் பலிக்கும் ! ஏ.வா. வேலு பேச்சு
04:42விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளுபவர்களுடன் மட்டும்தான் கூட்டணி ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:32மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe
05:09அந்த கூட்டணி ஒவ்வாத கூட்டணி, 100 சதவீதம் தேர்தலில் வெற்றியை இழக்கும் - அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு
04:58பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:35மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக புறப்பாட்டார் விஜய்
06:28விஜயும், சீமானும் ஆர்எஸ்எஸ்ஸின் பிள்ளைகள் என்ற திருமாவளவன் கருத்துக்கு குஷ்பு பதில்