பழனி குதிரையாறு வனப்பகுதியில் சிறுத்தை நடமாடும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் அச்சம்

பழனி குதிரையாறு வனப்பகுதியில் சிறுத்தை நடமாடும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் அச்சம்

Published : Nov 14, 2023, 03:19 PM IST

பழனி அருகே குதிரையாறு வனப்பகுதியில் சிறுத்தை நடமாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலை.  இதனை ஒட்டி உள்ள  பகுதிகளில் ஏராளமான  யானை ,சிறுத்தை,மான் ,காட்டு பன்றிகள் ,காட்டுஎறுமைகள் உள்ளிட்டவை விலங்குகள் வசித்து வருகிறது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒற்றைக்காட்டு யானை  நடமாட்டம் அதிகம் இருந்து வந்த நிலையில் தற்போது குதிரையாறு அணைப்பகுதியில் சிறுத்தை ஒன்று உலாவும் காட்சிகளும், நாய் ஒன்றை பிடிக்க துரத்துவதும், பொதுமக்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து சிறுத்து தப்பி சென்றது. 

இந்த காட்சிகள்  சமூக வலைதளங்களில் பரவி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அணைக்கு சுற்றுலாவுக்கு வருகை தரும் சுற்றுபயணிகளுக்கு பாதுகாப்பு  வசதிகளை வனத்துறையினர் ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு