திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளில் பேசிய கமல்ஹாசன் பேசுகையில் ...புலிக்கு எதற்கு பொன்னாடை ..நான் அவரை அரவணைத்ததே போதும் என்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார் .. மேலும் பேசிய அவர் சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனம் என்று பேசினார்