"அனைத்துமே இயங்குவது ரவுடிகள் மூலம் தான்".. விஜயை மிரட்டிய வீரமணி - பத்திரிக்கையாளர் பாண்டியன் ஓபன் டாக்!

Ansgar R |  
Published : Jul 20, 2024, 12:00 AM IST

Journalist Pandian : ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பல திடுக்கிடும் தகவல்களை ஒரு பிரத்தியேக பேட்டியில் பகிர்ந்துள்ளார் பிரபல பத்திரிகையாளர் பாண்டியன். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ச்சியாக பல அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து கைதாகி வரும் நிலையில், அதிமுக பிரமுகர் வழக்கறிஞர் மலர்கொடி குறித்து நமது செய்தியாளர், பத்திரிகையாளர் பாண்டியனிடம் கேட்ட பொழுது. "மலர்கொடியின் கணவர் "தோட்டம்" சேகர் அதிமுகவில் பிரபலமான பகுதி செயலாளராக பணியாற்றி வந்தார். தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி தான் மலர்கொடி. அவருடைய கொலையில் கைதான மயிலை சிவாவின் கொலை வழக்கில் தான், தற்பொழுது மலர் கொடியின் மகன் சிறையில் இருக்கின்றார்" என்று அவர் கூறினார். 

"பெரிய அரசியல் தலைவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது இந்த ரவுடிகள் தான், அவர்கள் தான் பகுதி செயலாளராக பணியாற்றுவார்கள். இவர்களுக்கு காவல்துறையும் துணைபோகும். இவர்கள் இருவரையும் ஆட்டிவைப்பது அன்றைய தேதியில் தமிழகத்தை ஆள்பவர்கள் தான்" என்று பத்திரிகையாளர் பாண்டியன் கூறியுள்ளார். 

மேலும் ஒரு தயாரிப்பாளருடன் சிறு பிரச்சனை ஏற்பட்டபோது, விஜயை மிரட்டி அந்த தயாரிப்பாளரோடு சமரசம் செய்யவைத்தவர் அயோத்திகுப்பம் வீரமணி என்றும் கூறியுள்ளார் பாண்டியன்.  

03:21வீட்டில் இருந்து புறப்பட்டார் விஜய் ...வழியெங்கும் கையசைத்து பொதுமக்கள் வாழ்த்து !
03:08விஜய் இல்லத்திற்கு நடிகை த்ரிஷா வருகை.. | TN Election Results 2026 | TVK
01:03சண்டைக்கு ரெடி... திமுக தோற்ற பின்னும் அடங்காத ஜூலி - TVK-வுக்கு சவால்..! | Julie vs TVK
03:50பெண்களும், இளைஞர்களும் புரட்சி செய்துள்ளனர்.!தமிழகத்தில் விசில் புரட்சி..!
03:20தனியாக நின்று சாதனை படைத்துள்ளார் விஜய் ! விஜய்யின் தந்தையும் இயக்குநருமான S.A.சந்திரசேகர் பெருமிதம்
01:30காலியானது திமுக கூடாரங்கள்.! வெறிச்சோடியது அண்ணா அறிவாலயம் !
02:44போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் திமுக-வை பந்தாடும் விஜய்... அடேங்கப்பா இத்தனை ஓட்டு லீடிங்கா?
02:10விசில் அடித்து கொண்டாடிய விஜய் தந்தை எஸ்ஏசி.! தளபதி வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்.!
01:47தேர்தல் முடிவுகள் விஜய் இல்லத்தில் பரபரப்பு ! தளபதி வீட்டருகே குவிந்த பாதுகாப்பு படை வீரர்கள் !
02:16விஜய்க்காக திருத்தணியில் எஸ்.ஏ. சந்திரசேகர் அர்ச்சனை .!TVK வெற்றிக்காக முருகன் கோவிலில் பிரார்த்தனை
Read more