Journalist Pandian : ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பல திடுக்கிடும் தகவல்களை ஒரு பிரத்தியேக பேட்டியில் பகிர்ந்துள்ளார் பிரபல பத்திரிகையாளர் பாண்டியன். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ச்சியாக பல அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து கைதாகி வரும் நிலையில், அதிமுக பிரமுகர் வழக்கறிஞர் மலர்கொடி குறித்து நமது செய்தியாளர், பத்திரிகையாளர் பாண்டியனிடம் கேட்ட பொழுது. "மலர்கொடியின் கணவர் "தோட்டம்" சேகர் அதிமுகவில் பிரபலமான பகுதி செயலாளராக பணியாற்றி வந்தார். தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி தான் மலர்கொடி. அவருடைய கொலையில் கைதான மயிலை சிவாவின் கொலை வழக்கில் தான், தற்பொழுது மலர் கொடியின் மகன் சிறையில் இருக்கின்றார்" என்று அவர் கூறினார். 

"பெரிய அரசியல் தலைவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது இந்த ரவுடிகள் தான், அவர்கள் தான் பகுதி செயலாளராக பணியாற்றுவார்கள். இவர்களுக்கு காவல்துறையும் துணைபோகும். இவர்கள் இருவரையும் ஆட்டிவைப்பது அன்றைய தேதியில் தமிழகத்தை ஆள்பவர்கள் தான்" என்று பத்திரிகையாளர் பாண்டியன் கூறியுள்ளார். 

மேலும் ஒரு தயாரிப்பாளருடன் சிறு பிரச்சனை ஏற்பட்டபோது, விஜயை மிரட்டி அந்த தயாரிப்பாளரோடு சமரசம் செய்யவைத்தவர் அயோத்திகுப்பம் வீரமணி என்றும் கூறியுள்ளார் பாண்டியன்.  

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more