பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும்; ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என சீமான் கூறினார்