சாலையைக் கடந்த யானை கூட்டத்தை பார்த்து பரவசம் அடைந்த சுற்றுலா பயணிகள்

சாலையைக் கடந்த யானை கூட்டத்தை பார்த்து பரவசம் அடைந்த சுற்றுலா பயணிகள்

Published : May 09, 2023, 01:26 PM ISTUpdated : May 09, 2023, 03:33 PM IST

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள  தெப்பக்காடு மசினகுடி சாலையில் யானை கூட்டமாக சாலையை கடந்து சென்றன.

கோடை சீசன் தொடங்கி இருப்பதால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்தாயிரம் வாகனங்களில் வந்து சென்றுள்ளன. தற்போது கோடை மழை நன்றாக பெய்து பசுமை திரும்பி இருப்பதால் சாலையோரங்களில் மான்கள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது. 

மேலும் இதில் தெப்பக்காடு, மசனகுடி சாலையில் யானை கூட்டம் சாலையை கடந்து சென்றது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வனவிலங்குகளுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம் எனவும் தேவையில்லாத சத்தம் எழுப்பக் கூடாது எனவும் இதை மீறி நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
Read more