திரைக் கலைஞர்கள் மீது எப்போதும் முழு அக்கறையோடு அரசு செயல்படும் ! உதயநிதி ஸ்டாலின் பேட்டி !

Published : Feb 21, 2025, 03:00 PM IST

திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் கலைத்துறையில் முன்னேற்றத்திற்காக பாடுபட்டிருக்கிறோம் . திரை கலைஞர்கள் மீது முழு அக்கறையோடு அரசு செயல்படுகிறது . திறத்துறையினர்க்கு சென்னை கேளம்பாக்கம் அடுத்த 90 ஏக்கர் இடத்தை ஆண்டுக்கு ஆயிரம் லீசுக்கு என கலைஞர் அவர்கள் கொடுத்து இருந்தார் .இப்போது அந்த குத்தகைக்கு வழங்கிய 90 ஏக்கர் இடத்தை மீண்டும் திரைத்துறையினர் நலன் கருதி மீண்டும் அவர்களிடமே குத்தகைக்கு விடும் வண்ணம் தமிழக அரசு ஏற்பாடு செய்து இருக்கிறது .என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பில் பேசினார் .

06:51மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !
08:06சென்னை: பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பு!
06:30வைகை நதியை மீட்புத் திட்டம்: மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பிரம்மாண்ட தூய்மை இயக்கம் !
04:20விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் !
02:11தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
04:02திருச்சி : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடந்த பெரியார் நினைவேந்தல் பேரணி !
02:38அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !
03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
08:06மாணவன் தமிழ்செல்வன் உயிரிழப்பு : குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் முற்றுகைப் போராட்டம்!