திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் கலைத்துறையில் முன்னேற்றத்திற்காக பாடுபட்டிருக்கிறோம் . திரை கலைஞர்கள் மீது முழு அக்கறையோடு அரசு செயல்படுகிறது . திறத்துறையினர்க்கு சென்னை கேளம்பாக்கம் அடுத்த 90 ஏக்கர் இடத்தை ஆண்டுக்கு ஆயிரம் லீசுக்கு என கலைஞர் அவர்கள் கொடுத்து இருந்தார் .இப்போது அந்த குத்தகைக்கு வழங்கிய 90 ஏக்கர் இடத்தை மீண்டும் திரைத்துறையினர் நலன் கருதி மீண்டும் அவர்களிடமே குத்தகைக்கு விடும் வண்ணம் தமிழக அரசு ஏற்பாடு செய்து இருக்கிறது .என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பில் பேசினார் .

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு