நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.