ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.