DMK News | கோவையில் 25 ம் தேதி இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் ...தி.மு.க அறிவிப்பு !

Published : Feb 23, 2025, 09:00 PM IST

கோவை, டாடாபாத் பகுதியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் கோவை மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1 ம் தேதி முதல் தொடர்ந்து ரத்ததான முகாம், மருத்துவ முகாம், நலத் திட்டங்கள், பட்டிமன்றம், தெருமுனை பிரச்சாரம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. மேலும் வரக் கூடிய ஒரு வார காலத்திற்கு இந்தி மொழி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இல்லங்களின் முன்பு கோலமிடுதல், துண்டு பிரசுர விநியோகங்கள் போன்ற முன்னெடுப்புகளும் நடத்தப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டது.

07:48அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
03:09பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்க பிளான் போடும் கோ.தளபதி ....! திமுகவின் உள்ளடி அரசியல்..!
03:21NDA கூட்டணியில் இணைய ஐயா போட்ட கண்டிஷன்..! 2026-ல் உடையுமா மாம்பழம்?
03:01அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் அதிரடி....கதிகலங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் !
03:08OPS vs EPS | வன்னியர்களை பகடையாக்க அஸ்திரம்..! ஓபிஎஸை வைத்து திமுக மாஸ்டர் பிளான்!
05:092026 தேர்தல் திமுகவுக்கு ஒரு சவாலாகவும், விஜய்க்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவும் அமையப்போவது உறுதி !
03:54முதல்வர் அவர்கள் அதிமுக கட்சிக்காக பொய் நீலி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றார் ! அண்ணாமலை பேட்டி
03:24அடிப்படை வசதி இல்லாத மக்களுக்கு வசதி செய்வதுதான் இருக்கலே மகத்தான பணி என்று கருதுகிறேன் - Ptr
03:13மதுரை | 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு துணை ராணுவம் நடைபயணம் ஒத்திகை !
04:52வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி
Read more