மதுபான கடையிலிருந்து பணத்தை மேற்பார்வையாளரே எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி !

மதுபான கடையிலிருந்து பணத்தை மேற்பார்வையாளரே எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி !

Published : May 21, 2025, 02:00 PM IST

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பிரிவு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் கடை எண் : 7235 அரசு டாஸ்மார்க் மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றும் மகேஸ்வரன் என்பவர் மதுபான கடையில் முறைகேடாக மது விற்பனை செய்யும் கூடுதல் பணத்தை எடுத்துச் செல்லும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. டாஸ்மார்க்கில் முறைகேடாக 10 ரூபாய் வாங்கும் பணம் எங்கே செல்கிறது என மது பாட்டில்கள் வாங்குவோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டு வரக்கூடிய நிலையில் 10 ரூபாயை வசூல் செய்து எடுத்துச் செல்லும் மேற்பார்வையாளர் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு